
கன்னியாகுமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகளுக்கு ரூ.2.1 லட்சம் அபராதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
19 Sept 2025 1:09 AM IST
கனரக வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
புளியரை சோதனை சாவடியில் கனரக வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Sept 2023 12:15 AM IST
அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களுக்கு அபராதம்
புளியரையில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
10 Jun 2023 12:15 AM IST
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு திடீர் தடை
செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு போலீசார் திடீர் தடை விதித்தனர்.
13 May 2023 2:24 AM IST




