வாகன ஓட்டிகள் மீது கழிவுகள் விழுவதால் கடும் அவதி

வாகன ஓட்டிகள் மீது கழிவுகள் விழுவதால் கடும் அவதி

தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது கழிவுகள் கீழே விழுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு தடுப்புகள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
9 Jun 2022 10:11 PM IST