வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
9 Jun 2022 11:01 PM IST