
கடும் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
டெல்டா பகுதிகளில் அடைபட்டுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
1 Dec 2025 10:59 AM IST
கனமழை: பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளுக்குரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 Nov 2025 5:33 PM IST
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 Nov 2025 9:03 AM IST
கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
30 Oct 2025 10:38 AM IST
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3,92,449 பேர் ரூ.1,000 பெற்று பயனடைந்துள்ளனர்.
29 Oct 2025 8:55 AM IST
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
23 Oct 2025 1:37 PM IST
கடலூரில் இடி தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: ராமதாஸ் கோரிக்கை
கடலூரில் திடீரென இடி மின்னல் தாக்கியதில், விவசாய நிலத்திலேயே உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Oct 2025 12:57 PM IST
மராட்டியத்தில் மழை வெள்ள பாதிப்பு; விவசாயிகளுக்கு ரூ.31,628 கோடி நிவாரணம் - மாநில அரசு அறிவிப்பு
பயிர் சேதம் அடைந்த ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
8 Oct 2025 2:28 AM IST
தூத்துக்குடி: தனியார் குடோனில் மூடை சரிந்து தொழிலாளி பலி- நிவாரணம் கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக கண்ணன் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 10:25 PM IST
கடலில் விழுந்து மீனவர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயிரிழந்த மீனவர் மந்திரமூர்த்தியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3 July 2025 8:53 PM IST
இளைஞர் அஜித்குமார் தம்பிக்கு அரசுப்பணி.. குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைபட்டா
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வழங்கினர்.
2 July 2025 10:55 AM IST
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.
28 Jun 2025 6:02 AM IST




