வேளாண் கல்லூரி மாணவி தற்கொலையில் சந்தேகம்

வேளாண் கல்லூரி மாணவி தற்கொலையில் சந்தேகம்

வாணாபுரம் அருகே அரசு வேளாண்மை கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Jun 2023 10:42 PM IST