
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி: மாணவர், மாணவிகள் பயன்பெறலாம்
வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்பு நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
6 July 2025 5:22 PM IST
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு சேர்வதற்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4 May 2025 5:39 PM IST
திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை
திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
16 Jun 2023 2:39 PM IST
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கலெக்டர் தகவல்
கடலூர் மாவட்ட இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
10 Jun 2023 12:15 AM IST




