உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்த மாணவ-மாணவிகள்

உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்த மாணவ-மாணவிகள்

தஞ்சை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்பறைக்கு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகளுக்கு பூக்கள்-சாக்லெட் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
13 Jun 2023 1:44 AM IST