ரூ.375 கோடியில் தடுப்பணைகள்: எந்தெந்த மாவட்டங்களில்..? அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரூ.375 கோடியில் தடுப்பணைகள்: எந்தெந்த மாவட்டங்களில்..? அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
24 March 2025 3:26 PM IST
தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 March 2025 12:42 PM IST
நீர்வளத்துறையில் அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்

நீர்வளத்துறையில் அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்

நீர்வளத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
16 March 2025 5:53 PM IST
அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு

அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு

வெள்ள மீட்பு குழுவிவில் 147 பொறியாளர்கள் உள்ளனர்.
19 Nov 2024 5:16 PM IST
நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.83.19 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.83.19 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.83.19 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4 Oct 2024 3:30 PM IST
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களுக்கு புதிய வாகனங்கள்; முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களுக்கு புதிய வாகனங்கள்; முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 41 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 5:02 AM IST
பூண்டி ஏரிக்கு 2,210 கனஅடி நீர் வரத்தால் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை

பூண்டி ஏரிக்கு 2,210 கனஅடி நீர் வரத்தால் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை

பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 97 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
28 Sept 2023 5:25 PM IST
நீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு தலைமை என்ஜினீயர் ஆய்வு

நீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு தலைமை என்ஜினீயர் ஆய்வு

கபிஸ்தலம் அருகே காவிரி-அரசலாறு தலைப்பு அணையில் நீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு தலைமை என்ஜினீயர் ஆய்வு செய்தார்.
26 Sept 2023 2:44 AM IST
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் இருப்பு 8 டி.எம்.சி.யை தாண்டியது - நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் இருப்பு 8 டி.எம்.சி.யை தாண்டியது - நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் இருப்பு 8 டி.எம்.சி.யை தாண்டியதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
12 Sept 2023 1:59 PM IST
தூத்துக்குடியில் 6 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் - நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடியில் 6 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் - நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
18 Jun 2023 5:29 PM IST