புதுச்சேரி முதல்வருடன்  தவெக பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்திப்பு

புதுச்சேரி முதல்வருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்திப்பு

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
3 Dec 2025 2:54 PM IST
41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை

41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை

புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
25 Nov 2025 7:12 AM IST
நாளை மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.. 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

நாளை மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.. 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 10:24 AM IST
தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்- புஸ்ஸி ஆனந்த் பேச்சு

'தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்'- புஸ்ஸி ஆனந்த் பேச்சு

'தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்' என த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
5 Nov 2025 7:57 PM IST
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு எதிரான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
27 Oct 2025 11:25 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: த.வெ.க.வின் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சி.பி.ஐ. சம்மன்

கரூர் கூட்ட நெரிசல்: த.வெ.க.வின் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சி.பி.ஐ. சம்மன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
26 Oct 2025 11:41 PM IST
கரூர் சம்பவம்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ.: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர் சம்பவம்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ.: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2025 12:29 AM IST
புஸ்சி ஆனந்த் 2-வது முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - விரைவில் மதுரை ஐகோர்ட்டில் விசாரணை

புஸ்சி ஆனந்த் 2-வது முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - விரைவில் மதுரை ஐகோர்ட்டில் விசாரணை

புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கேட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
11 Oct 2025 11:14 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: புஸ்சி ஆனந்த், நிர்​மல்​கு​மார் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

கரூர் கூட்ட நெரிசல்: புஸ்சி ஆனந்த், நிர்​மல்​கு​மார் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

தனிப்படை போலீசார் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
5 Oct 2025 10:40 AM IST
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கைது செய்ய தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
3 Oct 2025 8:26 AM IST
தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 Oct 2025 11:23 AM IST
முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐகோர்ட் கிளையில் மனு

முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐகோர்ட் கிளையில் மனு

புஸ்சி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
30 Sept 2025 12:03 PM IST