ஜல்லிப்பட்டி அரசு பள்ளியில் ஒரே வகுப்பறையில் 3 வகுப்பு மாணவர்களும் படிக்கும் பரிதாப நிலை

ஜல்லிப்பட்டி அரசு பள்ளியில் ஒரே வகுப்பறையில் 3 வகுப்பு மாணவர்களும் படிக்கும் பரிதாப நிலை

ஜல்லிப்பட்டி அரசு பள்ளியில் ஒரே வகுப்பறையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பரிதாப நிலை உள்ளது. இதனால் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
24 Jun 2023 12:15 AM IST