அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 123 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
6 July 2023 1:25 AM IST