பெங்களூருவில் சினை பசுமாட்டை கொன்று இறைச்சியை கடத்திய 2 பேர் கைது

பெங்களூருவில் சினை பசுமாட்டை கொன்று இறைச்சியை கடத்திய 2 பேர் கைது

பெங்களூருவில் சினை பசுமாட்டை திருடி அதனை கொன்று இறைச்சியை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவா்கள் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 Jun 2022 8:33 PM IST