
நாகர்கோவில்: மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக சாலை, தெற்கு தெருவில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் 9 வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார்.
26 Sept 2025 10:08 PM IST
தூத்துக்குடியில் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை இரவில் மூடிவிட்டு, காலையில் கடையை திறக்க சென்றபோது கடையின் ரோலிங் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது.
14 Aug 2025 5:25 PM IST
நெல்லையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: 10 பேர் கைது, ரூ.28 லட்சம் மீட்பு
பணகுடியில் காவல்கிணறு விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியரை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி ரூ.36 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
9 May 2025 2:01 PM IST
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி ரூ.4.5 லட்சம் கொள்ளை- 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரியில் வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் அங்கு தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
29 April 2025 4:51 PM IST
முகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி
கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக தொழில் அதிபரும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகி வந்தனர்.
2 May 2024 7:30 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் கொள்ளை
இந்த கொள்ளை தொடர்பாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 April 2024 4:15 PM IST
அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணம் கொள்ளை
தஞ்சையில், அரசு கல்லூரி விடுதி வார்டன் வீட்டில் 11 பவுன் நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
25 Oct 2023 1:14 AM IST
குளச்சல் அருகே 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
குளச்சல் அருகே ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 Oct 2023 12:15 AM IST
குருசடியில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
குருசடியில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 3:05 AM IST
ஆர்.கே.பேட்டை அருகே தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை
ஆர்.கே.பேட்டை அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.42 ஆயிரத்தை மர்ம அசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
14 Oct 2023 12:33 PM IST
கணவன்-மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை: உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது
வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் உறவுக்கார பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sept 2023 2:18 PM IST
வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
சென்னை வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
23 Sept 2023 11:51 AM IST




