சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்

சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்

திருநெல்வேலியில் கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி ஒரு வாலிபரிடம் 17 சவரன் நகை, 8.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 2 பேர் மோசடியில் ஈடுபட்டனர்.
18 Nov 2025 11:44 PM IST
தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 சரவன் நகை மீட்பு

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 சரவன் நகை மீட்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், 3.5 சவரன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயர்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுள்ளார்.
12 Oct 2025 6:24 PM IST
தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தம்பதி காலாண்டு விடுமுறைக்கு, சென்னையில் உள்ள அவர்களுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
5 Oct 2025 4:30 PM IST
பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை

பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை

பொதுமக்கள் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சென்றுள்ளனர்.
3 Sept 2025 8:21 PM IST
சேலம்: 6 சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொடூர கொலை- தொழிலாளி கைது

சேலம்: 6 சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொடூர கொலை- தொழிலாளி கைது

சங்ககிரி அருகே தொழிலாளி ஒருவர், கறவை மாடு வாங்கி தருவதாக கூறி மூதாட்டியை அழைத்துச் சென்று நகையை பறித்து கொலை செய்துள்ளார்.
2 Aug 2025 12:31 PM IST
வள்ளியூரில் தங்க நகைக்காக மூதாட்டி கொலை: பெண் வேடமிட்ட வாலிபர் கைது

வள்ளியூரில் தங்க நகைக்காக மூதாட்டி கொலை: பெண் வேடமிட்ட வாலிபர் கைது

வள்ளியூர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
17 July 2025 5:54 AM IST
ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2025 5:47 PM IST
அம்பையில் நகை, மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது

அம்பையில் நகை, மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது

அம்பை பகுதியில் தென்காசியைச் சேர்ந்த நபர் தனது மோட்டார் பைக் சீட்டிற்கு அடியில், மணிபர்ஸ் மற்றும் செல்போனை வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார்.
25 Jun 2025 4:20 AM IST
வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது

வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது

போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
14 Jun 2025 7:00 AM IST
வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60 வயது மூதாட்டி கைவரிசை

வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60 வயது மூதாட்டி கைவரிசை

போலீசார், தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
19 May 2025 10:02 PM IST
வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 சவரன் நகைகள் கையாடல்: வங்கி துணை மேலாளர் கைது

வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 சவரன் நகைகள் கையாடல்: வங்கி துணை மேலாளர் கைது

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் இழந்ததால் அடகு வைத்த நகைகளை கையாடல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Feb 2025 4:16 AM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்; புனே மாவட்டத்தில் ரூ.16.34 கோடி நகை, பணம் பறிமுதல்

மராட்டிய சட்டசபை தேர்தல்; புனே மாவட்டத்தில் ரூ.16.34 கோடி நகை, பணம் பறிமுதல்

மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு புனே மாவட்டத்தில் ரூ.3.05 கோடி மதிப்பிலான மதுபானம் மற்றும் ரூ.9.01 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.
5 Nov 2024 5:14 AM IST