
பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்: பள்ளி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
25 Nov 2025 9:16 PM IST
தென்காசியில் நர்சிடம் நகை பறிக்க முயன்ற உதவி தலைமை ஆசிரியர் கைது
மொபட்டில் சென்ற நர்சை வழிமறித்து நகை பறிக்க முயன்ற உதவி தலைமை ஆசிரியரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
24 Sept 2025 7:49 AM IST
பள்ளி வளாகத்தில் குடிபோதையில் படுத்து தூங்கிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறை கூடம் அருகில் படிக்கட்டில் தலைமை ஆசிரியர் படுத்து தூங்கினார்.
27 July 2025 6:51 AM IST
பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் மயங்கி கிடந்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
குடிபோதையில் மதிமயங்கி கிடந்த தலைமை ஆசிரியரை அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தனர்.
15 July 2025 2:21 PM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
9 May 2025 4:53 PM IST
திருப்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
திருப்பத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்த நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 April 2025 11:41 AM IST
7-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
மாணவிகளை கண்டிப்பது போல் இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
2 April 2025 4:15 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று நிறைவு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.
25 March 2025 12:06 AM IST
அரசு பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
அரசு பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
19 Feb 2025 8:49 AM IST
திருவள்ளூர்: அரசு பள்ளியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
9 Sept 2024 5:42 PM IST
வாணியம்பாடி: வகுப்பறையில் போதைப்பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் இடை நீக்கம் - தலைமை ஆசிரியர் நடவடிக்கை
கடந்த வாரம் வாணியம்பாடியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 July 2024 5:14 AM IST
6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பளித்தது.
23 April 2024 2:49 AM IST




