ரூ.1¼ கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ரூ.1¼ கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

நீலகிரியில் ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
23 Aug 2023 4:15 AM IST