சேரம்பாடி அருகே வனத்துறையினர் அமைத்த குடிநீர் தொட்டியில் காட்டு யானைகள் குளித்து கும்மாளம்

சேரம்பாடி அருகே வனத்துறையினர் அமைத்த குடிநீர் தொட்டியில் காட்டு யானைகள் குளித்து கும்மாளம்

சேரம்பாடி அருகே வனத்துறையினர் அமைத்த குடிநீர் தொட்டியில் காட்டு யானைகள் தண்ணீர் குடித்ததோடு குளித்து கும்மாளமிட்டன.
24 Aug 2023 1:15 AM IST