மது அருந்த வந்தவரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

மது அருந்த வந்தவரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

கொள்ளிடம் அருகே மது அருந்த வந்தவரிடம் 2 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Sept 2023 12:15 AM IST