ஐ.டி. ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

ஐ.டி. ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

வேலூர் தொரப்பாடியில் பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 80 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர்கள் திருடிய வீட்டில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.
3 Sept 2023 11:06 PM IST