சுற்றுச்சூழல் விழிப்புணர்வு-பாதுகாப்பு பிரசார திட்டம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு-பாதுகாப்பு பிரசார திட்டம்

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரசார திட்டத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து, பள்ளி தூய்மை குறித்த பதாகையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
6 Sept 2023 12:15 AM IST