
ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை: கிளை மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு
விடுப்பு அளிக்காததால் ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
20 Nov 2025 8:07 PM IST
குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Aug 2025 11:34 AM IST
டிரைவருடன் கண்டக்டர் பணிக்கு 27-ந் தேதி எழுத்து தேர்வு
21-ந் தேதி முதல் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2025 9:12 AM IST
வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 687 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
21 March 2025 12:31 AM IST
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம்
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
11 March 2025 1:17 PM IST
யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியது ரூ.3000 கோடி, ஒதுக்கியதோ ரூ.372 கோடி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 9:08 AM IST
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
28 Oct 2024 1:37 PM IST
பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
20 May 2024 11:07 PM IST
தமிழகம் முழுவதும் நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை ஆயிரத்து 360 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சிவராத்திரி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை ஆயிரத்து 360 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
6 March 2024 12:08 AM IST
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்றுக - தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
3 Jan 2024 10:09 PM IST
போக்குவரத்துக் கழக தற்காலிக பணியாளர்கள் வழக்கு.. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
18 Nov 2023 10:44 AM IST
அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா? - ராமதாஸ் கண்டனம்
அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 Nov 2023 5:30 PM IST




