அரசு பள்ளியில் தொடுதிரை கணினி

அரசு பள்ளியில் தொடுதிரை கணினி

கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திறன்மிகு தொடுதிரை கணினி வகுப்பை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திறந்து வைத்தார்.
19 Oct 2023 12:15 AM IST