
கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: கைதான 3 பேருக்கு கொலையிலும் தொடர்பு
மாணவி கூட்டுப் பலாத்காரம் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மூவரையும் ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்
2 Dec 2025 9:57 PM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை: பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் ஒரு ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர், ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
27 Nov 2025 8:23 AM IST
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கொலை: “இதனால் தான் கொன்றேன்..” - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி கொடூரக்கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
21 Nov 2025 6:57 AM IST
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் மகன் கைது
பாளையங்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
12 Nov 2025 10:41 PM IST
கோவை வன்கொடுமை சம்பவம்: வீடு,வீடாக சென்று கதவை தட்டி கதறிய மாணவி - உருக்கமான தகவல்கள்
கோவை பலாத்கார சம்பவத்தில் வீடு, வீடாக சென்று மாணவி உதவி கேட்ட உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
6 Nov 2025 8:12 AM IST
கோவை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங்
இன்னும் சில நாட்கள் அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற இருக்கிறார்
5 Nov 2025 8:21 PM IST
பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன்..? கோவை போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
100 போலீசாரால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 Nov 2025 10:25 AM IST
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் கும்பல் சுட்டுப்பிடிப்பு.. என்ன நடந்தது?
காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Nov 2025 9:19 AM IST
10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சியாளர் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரியைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மதுரையில் மற்றொரு போட்டி இருப்பதாக கூறி ஒரு 10ம் வகுப்பு மாணவியை மட்டும் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
1 Nov 2025 12:24 PM IST
தென்கொரியாவில் வகுப்பறையில் மாணவியை கொன்ற ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை
தென்கொரியாவில் வகுப்பறையில் மாணவியை கொன்ற ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2025 8:40 AM IST
சத்தம் போட்டால்... பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட கொல்கத்தா மாணவி வெளியிட்ட பயங்கர நினைவுகள்
சம்பவம் நடந்த அன்று இரவு உணவு சாப்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தோம் என்றார்.
15 Oct 2025 2:13 PM IST
10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி.. அடுத்து நடந்த அதிர்ச்சி
தொழிலாளி மோட்டார் சைக்கிள் மீது மாணவி ஓட்டிவந்த ஸ்கூட்டர் மோதியது.
11 Oct 2025 8:22 AM IST




