
தன் வடிவத்தை விஷ்ணுவுக்கு அளித்த திருமேற்றளீஸ்வரர்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, பிள்ளையார்பாளையம். இங்கு ‘திருமேற்றளீஸ்வரர் கோவில்’ இருக்கிறது. இந்த ஆலயம் ‘திருக்கச்சிமேற்றளி’ என்றும் அழைக்கப்படுகிறது.
24 Feb 2023 9:00 PM IST
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் காமாட்சி
2010-ம் ஆண்டில் ஆட்டிசம் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற மல்லிகா கணபதியை சென்னையில் சந்தித்தேன். அவரது வழிகாட்டுதலுடன் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் அமைப்பில் சேர்ந்தேன். அந்தக் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பதற்கான படிப்பு மற்றும் பயிற்சிகளை 2011-ம் ஆண்டில் முடித்தேன்.
19 Jun 2022 7:00 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




