பொள்ளாச்சியில் 27-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் 27-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பாலாறு படுகை விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
20 Jun 2022 6:43 PM IST