
குழந்தைகளை கொன்ற வழக்கு: சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுத்த அதிர்ச்சி.. குன்றத்தூர் அபிராமி எடுத்த முடிவு
இரண்டு குழந்தைகளை கொன்ற வழக்கில் இளம்பெண் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
12 Aug 2025 12:05 PM IST
பேனா கேட்டு வீட்டுக்குள் புகுந்து ஐ.டி. பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்
கண்விழித்தபோது உடைகள் கலைந்து அலங்கோலமான நிலையில் இருந்ததை கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார்.
4 July 2025 5:15 AM IST
மாந்திரீக பூஜைக்காக நிர்வாணமாக தோன்றிய பெண்; ஆசையை அடக்கமுடியாமல் அத்துமீறிய தலைமை பூசாரி
தங்களுடன் உடலுறவில் ஈடுபட்டால்தான், மாந்திரீக பூஜை நிறைவு பெறும் என்று அர்ச்சகர்கள் மிரட்டியுள்ளனர்.
17 Jun 2025 10:52 AM IST
சென்னை இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: உல்லாசம் அனுபவித்துவிட்டு மசாஜ் செய்வதுபோல நடித்து டாக்டர் செய்த செயல்
கடந்த 4-ம் தேதி இரவு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது நித்யா மது அருந்தினார் என்று டாக்டர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார்.
8 Jun 2025 6:51 PM IST
பழைய கட்டிடத்திற்கு காதலனை இரவு 11 மணிக்கு அழைத்த மாணவி: அடுத்த நடந்த சம்பவம்
வீட்டுக்கு செல்லும் முன்பு தனது காதலனை தனிமையில் சந்தித்து பேசலாம் என்று திட்டமிட்டார் மாணவி.
2 Jun 2025 5:05 PM IST
உடலுறவின்போது மனைவி இறந்ததாக கதறி அழுத ஜிம் மாஸ்டர்... கடைசியில் திடீர் டுவிஸ்ட்
ஜிம் மாஸ்டர் பாஸ்கருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும், அதனால் கணவன் மனைவி இடையே தகராறு இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
2 May 2025 7:34 PM IST
திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்: செவிலியர் தலையில் கல்லை போட்டு கொலை
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
1 May 2025 12:10 PM IST
உல்லாசத்துக்கு இடையூறு: பெண் குழந்தை கொடூரக்கொலை; தாய்-3 வாலிபர்கள் அதிரடி கைது
குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் மது அருந்திவிட்டு பிருந்தாவுடன் 3 பேரும் உல்லாசமாக இருந்தனர்.
26 April 2025 5:45 AM IST
வாலிபருடன் பழகிய கள்ளக்காதலி... கடைசியில் கண்டக்டரை கம்பி எண்ண வைத்த அவலம்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண், தனது கள்ளக்காதலனான கண்டக்டரை தன்னுடைய வீட்டுக்கே அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.
20 April 2025 11:18 AM IST
ஆத்தூர் அருகே 2 குழந்தைகள் வெட்டிக்கொலை; தொழிலாளி வெறிச்செயல்
குடும்ப தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை கணவர் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
19 Feb 2025 9:14 AM IST
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பள்ளி சிறுமி பலியான சம்பவத்தில் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 3:39 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை செய்தார்.
7 Oct 2024 10:31 AM IST




