டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கான தடை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கான தடை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்
18 Aug 2025 5:58 PM IST
டாஸ்மாக் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் - தயாநிதி மாறனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி

டாஸ்மாக் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் - தயாநிதி மாறனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி

டாஸ்மாக் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
24 May 2025 4:41 PM IST
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது. விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
22 May 2025 12:05 PM IST
2 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு

2 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு

ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்டது.
18 May 2025 8:00 AM IST
டாஸ்மாக் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

டாஸ்மாக் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
25 April 2025 11:55 PM IST
அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
23 April 2025 5:15 AM IST
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை - ஈபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை - ஈபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

இன்னும் 83 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்; சிறை தண்டனையை முடித்த மீனவர்களைதான் இலங்கை அரசு விடுவித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
7 April 2025 1:35 PM IST
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்:  போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும்  அஞ்சுவது ஏன்? - அன்புமணி ராமதாஸ்

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? - அன்புமணி ராமதாஸ்

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 March 2025 3:51 PM IST
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்

தி.மு.க. அரசின் சர்வாதிகாரப்போக்கிற்கு தமிழக மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 March 2025 1:46 PM IST
என்ன முயன்றாலும் உங்கள் ஊழல் கறையை மறைத்துவிட முடியாது - வானதி சீனிவாசன்

என்ன முயன்றாலும் உங்கள் ஊழல் கறையை மறைத்துவிட முடியாது - வானதி சீனிவாசன்

அறவழியில் போராட முயன்ற பா.ஜ.க தலைவர்களை கைது செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
17 March 2025 12:26 PM IST