சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார்.
21 Nov 2025 1:37 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார்.
14 Nov 2025 3:00 PM IST
நிலம் விற்பனையில் பார்ட்னருடன் தகராறு; நிதி நிறுவன உரிமையாளர் கொடூர கொலை

நிலம் விற்பனையில் பார்ட்னருடன் தகராறு; நிதி நிறுவன உரிமையாளர் கொடூர கொலை

வெள்ளகோவில் அருகே கம்பியால் தாக்கி உயிர் போகாததால் காரை ஏற்றி நிதி நிறுவன உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார்.
27 Oct 2025 9:24 AM IST
கடன் வாங்கிய நண்பர் மரணம்: நிதி நிறுவனம் செய்த செயலால் என்.எல்.சி. ஊழியர் எடுத்த விபரீத முடிவு

கடன் வாங்கிய நண்பர் மரணம்: நிதி நிறுவனம் செய்த செயலால் என்.எல்.சி. ஊழியர் எடுத்த விபரீத முடிவு

தனியார் நிதி நிறுவனத்தில் நண்பர் வாங்கிய கடனுக்கு என்.எல்.சி. ஊழியர் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.
29 July 2025 5:15 AM IST
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் சிறப்பு வட்டி விகிதம் அறிவிப்பு

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் சிறப்பு வட்டி விகிதம் அறிவிப்பு

50-ம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் சிறப்பு வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
14 April 2025 12:04 AM IST
மாதத் தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர்கள் செய்த செயல்.. அவமானத்தில் பெண் தற்கொலை

மாதத் தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர்கள் செய்த செயல்.. அவமானத்தில் பெண் தற்கொலை

தனியார் நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 April 2025 10:45 AM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்

கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்

ஸ்ரீநாத்திற்கும், மாதவ்ராவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
9 Jun 2024 9:35 PM IST
கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை

கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை

கடனை வசூலிக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் மேலாளர் அருண்குமாரிடம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
7 Jun 2024 10:32 AM IST
தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 10:15 PM IST
நிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல் வைப்பு

நிதி நிறுவன அலுவலகம் பூட்டி `சீல்' வைப்பு

அறந்தாங்கியில் ரூ.20 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.
11 Oct 2023 11:34 PM IST
நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்

நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்

காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 11:04 PM IST
நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

காரைக்காலில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Aug 2023 9:46 PM IST