நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்  - மாதம்பட்டி ரங்கராஜ்

நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன் - மாதம்பட்டி ரங்கராஜ்

நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார்.
16 Oct 2025 3:30 AM IST
தஷ்வந்த் விடுதலை: நீதியை நம்பும் மக்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் - எஸ்டிபிஐ கருத்து

தஷ்வந்த் விடுதலை: நீதியை நம்பும் மக்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் - எஸ்டிபிஐ கருத்து

நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.
9 Oct 2025 9:37 AM IST
கன்னியாகுமரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

கன்னியாகுமரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புகார் அளித்தார்.
24 Sept 2025 8:20 PM IST
வக்கீல்களுக்கு நேரடியாக போலீஸ் சம்மன் அனுப்ப அனுமதிப்பது நீதித்துறைக்கு அச்சுறுத்தல்-சுப்ரீம் கோர்ட்டு

வக்கீல்களுக்கு நேரடியாக போலீஸ் சம்மன் அனுப்ப அனுமதிப்பது நீதித்துறைக்கு அச்சுறுத்தல்-சுப்ரீம் கோர்ட்டு

வக்கீல் தொழில் என்பது நீதி நிர்வாக நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதி என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
26 Jun 2025 9:56 AM IST
நீதித்துறை பணிக்கு 3 ஆண்டு கால பணி அனுபவம் கட்டாயம்:  சுப்ரீம் கோர்ட்டு

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டு கால பணி அனுபவம் கட்டாயம்: சுப்ரீம் கோர்ட்டு

வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 3 ஆண்டு அனுபவ காலம் தொடங்கும்.
20 May 2025 2:17 PM IST
வழக்கு விசாரணைகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு - சுப்ரீம் கோர்ட்டு திட்டம்

வழக்கு விசாரணைகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு - சுப்ரீம் கோர்ட்டு திட்டம்

நீதித்துறை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உருவாக தலைமை நீதிபதி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
18 Oct 2024 11:42 PM IST
நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையில் படம் - நடிகர் அக்சய் குமாருக்கு எதிராக மனு

'நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையில் படம்' - நடிகர் அக்சய் குமாருக்கு எதிராக மனு

நடிகர் அக்சய் குமார் தற்போது 'ஜாலி எல்எல்பி 3' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
10 May 2024 9:41 AM IST
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்புக்குப்பிறகு மத்திய அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
31 March 2024 4:27 AM IST
அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்

அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்

கடந்த காலங்கள்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாக கடிதத்தில் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
29 March 2024 11:24 AM IST
நீதித்துறை  மீதான நம்பிக்கை இப்போது வலுவடைந்துள்ளது  - குஷ்பூ

நீதித்துறை மீதான நம்பிக்கை இப்போது வலுவடைந்துள்ளது - குஷ்பூ

ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது. வேரிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என குஷ்பூ தெரிவித்துள்ளார்
21 Dec 2023 3:49 PM IST
நீதித்துறையை வலுப்படுத்த நீதிபதிகள், வழக்கறிஞர்களிடையே ஒத்துழைப்பு அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்

நீதித்துறையை வலுப்படுத்த நீதிபதிகள், வழக்கறிஞர்களிடையே ஒத்துழைப்பு அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்

இளம் வழக்கறிஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 3:31 AM IST
கோர்ட்டுகளில் 5 கோடி வழக்குகள் தேக்கம்; நிலுவை வழக்குகளை தீர்ப்பதில் நீதித்துறைக்கு முழு ஆதரவு - மத்திய சட்ட மந்திரி

கோர்ட்டுகளில் 5 கோடி வழக்குகள் தேக்கம்; நிலுவை வழக்குகளை தீர்ப்பதில் நீதித்துறைக்கு முழு ஆதரவு - மத்திய சட்ட மந்திரி

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் நீதித்துறைக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாக மத்திய சட்ட மந்திரி கூறினார்.
27 Dec 2022 10:36 PM IST