தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் சட்டவிரோதமாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
12 Nov 2025 4:15 PM IST
தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்- செல்வப்பெருந்தகை

தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்- செல்வப்பெருந்தகை

தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இந்திய-இலங்கை மீனவர்கள் ஆணையம் அமைத்து அதன் மூலம் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும்.
12 Nov 2025 3:00 PM IST
திருநெல்வேலி: சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது

திருநெல்வேலி: சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் சமூக அமைதிக்கு இடையூறான பதிவுகளை உருவாக்கும் மற்றும் பகிரும் நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 Oct 2025 9:49 PM IST
திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் சர்ச்சை பதிவு- வாலிபர் கைது

திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் சர்ச்சை பதிவு- வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 3:17 PM IST
திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது

திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
21 Sept 2025 4:49 PM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது

திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
11 Sept 2025 6:32 PM IST
திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 2 பேர் கைது

திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 2 பேர் கைது

திருநெல்வேலியில் 2 பேர், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.
9 Sept 2025 3:53 PM IST
பார்க்கிங் தகராறு: காலா பட நடிகையின் சகோதரர் கொலை - 2 பேர் கைது

பார்க்கிங் தகராறு: காலா பட நடிகையின் சகோதரர் கொலை - 2 பேர் கைது

பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காலா பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசிப் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
8 Aug 2025 9:22 AM IST
நெல்லையில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் பெயிண்டர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
29 July 2025 9:06 AM IST
இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு: வாலிபர் கைது

இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு: வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2025 12:52 AM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது

திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது

திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினை காரணமாக மனைவி, கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
23 May 2025 5:17 PM IST
நெல்லை: திருமண தகவல் மைய நிறுவனருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது

நெல்லை: திருமண தகவல் மைய நிறுவனருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது

நெல்லை மாநகரில் திருமண தகவல் மையம் நடத்தி வந்தவரை அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2025 6:17 PM IST