திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது

திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது

திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினை காரணமாக மனைவி, கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
23 May 2025 5:17 PM IST
நெல்லை: திருமண தகவல் மைய நிறுவனருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது

நெல்லை: திருமண தகவல் மைய நிறுவனருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது

நெல்லை மாநகரில் திருமண தகவல் மையம் நடத்தி வந்தவரை அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2025 6:17 PM IST
நெல்லை: முகநூலில் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வசனம் பதிவு- வாலிபர் கைது

நெல்லை: முகநூலில் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வசனம் பதிவு- வாலிபர் கைது

திருநெல்வேலியில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
10 May 2025 3:44 PM IST
மதுரை: சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது- அமைச்சர் சேகர்பாபு பதில்

மதுரை: சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது- அமைச்சர் சேகர்பாபு பதில்

மதுரை சித்திரை திருவிழாவிற்காக ரூ.2 கோடி நிலுவை தொகை நேற்று மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
23 April 2025 2:40 PM IST
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்... சிறுபிரச்சினைக்காக தவறான முடிவெடுத்த காதலர்கள்

பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்... சிறுபிரச்சினைக்காக தவறான முடிவெடுத்த காதலர்கள்

காதலர்களான மோனிகா, மனு ஆகிய இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருந்தது.
26 July 2024 4:37 AM IST
இன்னும் 2-3 ஆண்டுகளில் நக்சலைட்டு பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் - அமித்ஷா உறுதி

இன்னும் 2-3 ஆண்டுகளில் நக்சலைட்டு பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் - அமித்ஷா உறுதி

நக்சலைட்டுகள் நாடு முழுவதும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
27 May 2024 3:52 AM IST
ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன்- நடிகை ஸ்ரேயா

'ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன்'- நடிகை ஸ்ரேயா

நடிகையாக அறிமுகமான ஆரம்ப நாட்களில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரேயா கூறினார்.
19 March 2024 7:25 AM IST
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
20 Oct 2023 12:15 AM IST
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

தேவர்சோலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
3 Oct 2023 9:24 PM IST
காவிரி பிரச்சினை: அரசியல் நோக்கத்திற்காக கர்நாடக அரசை பா.ஜ.க. தூண்டி விடுகிறது -மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

காவிரி பிரச்சினை: அரசியல் நோக்கத்திற்காக கர்நாடக அரசை பா.ஜ.க. தூண்டி விடுகிறது -மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

காவிரி பிரச்சினையில் அரசியல் நோக்கத்திற்காக கர்நாடக அரசை பா.ஜ.க. தூண்டி விடுகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.
3 Oct 2023 3:47 AM IST
குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.2,195 கோடியில் திட்டப்பணிகள்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.2,195 கோடியில் திட்டப்பணிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.2,195 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 Oct 2023 11:50 PM IST
நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்

நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்

கூடலூரில் நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
28 Sept 2023 4:00 AM IST