
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
19 Oct 2025 12:35 PM IST
திண்டிவனம் நகராட்சி தலைவரின் சாதி வெறிச் செயல்: முத்தரசன் கண்டனம்
திண்டிவனம் நகராட்சி ஊழியர் மீது கும்பல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
3 Sept 2025 9:20 PM IST
ஆகஸ்ட் 26-ம்தேதி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம்: பூம்புகார் கப்பல் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாட்டில் முடிவு
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாநாடு கன்னியாகுமரி ஒய்எம்சிஏ அரங்கில் சங்க தலைவரும் சிஐடியு மாநிலச் செயலாளருமான ரசல் தலைமையில் நடைபெற்றது.
26 July 2025 6:32 PM IST
தூத்துக்குடி: பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
பொட்டலூரணி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சாயர்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 8:44 PM IST
கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
11 Jun 2025 12:43 PM IST
கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம்.. நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஊழியர்
நிறுவனம் தன்னை எப்படி நடத்தியது என சுட்டிக்காட்ட ஊழியர் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.
15 April 2025 4:59 PM IST
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடிய ஊழியர்... என்ன காரணம் தெரியுமா?
வேலையை தாண்டி தனக்கென தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று ராஜினாமா செய்த ஊழியர் கூறியுள்ளார்.
13 Oct 2024 6:33 PM IST
பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்
காரை ஏற்றி ஊழியரை கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2024 12:00 PM IST
வேலையை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி... ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த நிறுவனம்
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஊழியரை சித்ரவதை செய்ததற்காக ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
14 July 2024 1:49 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்
ஸ்ரீநாத்திற்கும், மாதவ்ராவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
9 Jun 2024 9:35 PM IST
கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை
கடனை வசூலிக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் மேலாளர் அருண்குமாரிடம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
7 Jun 2024 10:32 AM IST
தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்
தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 10:15 PM IST




