தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
16 Nov 2025 6:22 PM IST
கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்

கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்

எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்திருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின்படி சட்டவிரோதம் என்பதால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Nov 2025 9:46 PM IST
வீட்டில் பதுக்கி இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

வீட்டில் பதுக்கி இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
18 July 2025 4:14 AM IST
ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:00 AM IST
பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்கு

பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்கு

சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22 Oct 2023 1:20 AM IST
வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை

வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை

சாத்தூர் பகுதிகளில் வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை தொடர்கிறது.
21 Oct 2023 5:33 AM IST
ஆருத்ரா மோசடி வழக்கு: ரூ.500 கோடி வரை துபாயில் இயக்குனர்கள் பதுக்கல்

ஆருத்ரா மோசடி வழக்கு: ரூ.500 கோடி வரை துபாயில் இயக்குனர்கள் பதுக்கல்

ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாயில் இயக்குனர்கள் பதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 Oct 2023 10:51 AM IST
பட்டாசு பதுக்கியவர் கைது

பட்டாசு பதுக்கியவர் கைது

பட்டாசு பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2023 3:18 AM IST
ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகூடுதல் விலைக்கு விற்றவர் கைது

ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகூடுதல் விலைக்கு விற்றவர் கைது

ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
3 July 2023 12:15 AM IST
3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கல்

3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கல்

கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கல் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
30 Jan 2023 12:15 AM IST
இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பிய அரிசி மூட்டைகள் வவுனியா பகுதியில் பதுக்கல் - கிராம மக்கள் அதிர்ச்சி

இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பிய அரிசி மூட்டைகள் வவுனியா பகுதியில் பதுக்கல் - கிராம மக்கள் அதிர்ச்சி

வவுனியா பகுதியில் தமிழக அரசு அனுப்பி அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
29 Dec 2022 4:56 PM IST
குட்காவை பதுக்கி வைத்து விற்றவர் கைது

குட்காவை பதுக்கி வைத்து விற்றவர் கைது

திருத்தணி- பொதட்டூர்பேட்டை கூட்டு சாலை அருகே குட்காவை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2022 2:28 PM IST