
ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி யாதவ்
ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள் சட்டம் இயற்றப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்தார்.
26 Oct 2025 12:26 PM IST
2.6 கோடி பேருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி சாத்தியமற்றது - பா.ஜனதா
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்திருந்தார்.
24 Oct 2025 2:08 AM IST
கன்னியாகுமரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது
தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புகார் அளித்தார்.
24 Sept 2025 8:20 PM IST
ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை
ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2025 9:38 AM IST
ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
2026 ஜனவரி மாதம் வரை நிர்ணயித்த இலக்கை டி.என்.பி.எஸ்.சி. 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது.
4 July 2025 10:23 PM IST
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.
28 Jun 2025 6:02 AM IST
பால்வளத்துறை உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 621 பேர் தேர்வு; பணிநியமன ஆணைகள் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பால்வளத்துறை உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 621 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகள் வழங்கினார்.
4 April 2025 2:20 PM IST
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 March 2025 9:39 AM IST
மணமகனுக்கு மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம்.. ஒரே ஒரு காரணத்தினால் திருமணம் செய்ய மறுத்த மணப்பெண்
மாப்பிள்ளை அரசு இன்ஜினீயர் என்றும் மாதம் 1.2 லட்சம் சம்பளம் வாங்குவதாக கல்யாண புரோக்கர் கூறியுள்ளார்.
28 Nov 2024 8:54 PM IST
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.47 கோடி மோசடி - காவல் ஆய்வாளர் அதிரடி கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
24 Nov 2024 9:51 AM IST
அரசு வேலைகளின் ஆள்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
அரசு வேலைகளின் ஆள்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2024 4:46 PM IST
தூய்மை பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்
அரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
5 Sept 2024 3:34 AM IST




