கன்னியாகுமரியில் ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

கன்னியாகுமரியில் ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அழகுமீனா தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது.
7 Dec 2025 8:14 AM IST
தூத்துக்குடியில் ரூ.2.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

தூத்துக்குடியில் ரூ.2.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி மாநகராட்சி, அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
7 Dec 2025 8:08 AM IST
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை

அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை

அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 3:04 PM IST
அம்பேத்கர் புகழைப் போற்றுவோம்; அவர் கொள்கை பாதையில் பயணிப்போம்: ஆதவ் அர்ஜுனா

அம்பேத்கர் புகழைப் போற்றுவோம்; அவர் கொள்கை பாதையில் பயணிப்போம்: ஆதவ் அர்ஜுனா

சமத்துவம், சமூகநீதி சமூகத்திற்கான வழிகாட்டி, நமது கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 12:12 PM IST
அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு: தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு: தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சபரீசன் வேதமூர்த்தி திராவிட இயக்கம் தொடர்பான 200 புத்தகங்களையும் எஸ்.ஓ.ஏ.எஸ். நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
6 Dec 2025 11:28 AM IST
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர் அம்பேத்கர்: எடப்பாடி பழனிசாமி

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர் அம்பேத்கர்: எடப்பாடி பழனிசாமி

அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
6 Dec 2025 10:43 AM IST
ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர்: அண்ணாமலை

ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர்: அண்ணாமலை

சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
6 Dec 2025 10:15 AM IST
அம்பேத்கர் நினைவு தினம்: பிரதமர் மோடி புகழாரம்

அம்பேத்கர் நினைவு தினம்: பிரதமர் மோடி புகழாரம்

சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
6 Dec 2025 10:15 AM IST
அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அம்பேத்கரின் போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 Dec 2025 9:52 AM IST
அம்பேத்கர் ஜெயந்தி விழா மேடையில் காதல் ஜோடி கலப்பு திருமணம்

அம்பேத்கர் ஜெயந்தி விழா மேடையில் காதல் ஜோடி கலப்பு திருமணம்

இருவரின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
15 April 2025 8:45 AM IST
மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும் இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் பட்டியிலன மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
14 April 2025 9:03 PM IST
பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சாதி எனும் அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 April 2025 2:39 PM IST