வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ராதாபுரம் பகுதியில் வீடு புகுந்து தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
20 Nov 2025 11:59 PM IST
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு

கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
28 Oct 2025 8:46 AM IST
திருநெல்வேலி: மிரட்டல் வழக்கில் தலைமறைவான நபர் கைது

திருநெல்வேலி: மிரட்டல் வழக்கில் தலைமறைவான நபர் கைது

திருநெல்வேலியில் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
26 Oct 2025 7:19 AM IST
தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது

தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது

திருச்செந்தூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த வாலிபரை அங்கே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.
25 Oct 2025 11:46 AM IST
கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் போலீசாரை மிரட்டிய 7 பேர் கைது

கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் போலீசாரை மிரட்டிய 7 பேர் கைது

கோவில்பட்டி பகுதியில் வாலிபர்கள் சிலர் கையில் வாள், அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
25 Oct 2025 8:48 AM IST
தூத்துக்குடியில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

தூத்துக்குடியில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே 2 பேர், பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
19 Sept 2025 12:57 AM IST
தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர்.
13 Sept 2025 7:21 PM IST
திருநெல்வேலி: சண்டையை சமரசம் செய்தவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

திருநெல்வேலி: சண்டையை சமரசம் செய்தவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

களக்காடு பகுதியில் அண்ணன்-தம்பி இடையிலான சண்டையை அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் தடுத்து சமரசம் செய்துள்ளார்.
9 Sept 2025 4:00 PM IST
வீடியோ காலில் பேச வைத்து இளம்பெண்ணை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டல்

வீடியோ காலில் பேச வைத்து இளம்பெண்ணை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டல்

அழகு நிலையத்துக்கு பயிற்சிக்காக வந்த இளம் பெண்ணை வீடியோ காலில் பேச வைத்து ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2025 5:43 AM IST
நெல்லையில் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் 2 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
30 July 2025 7:22 AM IST
திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் ஒரு வாலிபர், ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
12 July 2025 10:01 PM IST
திருநெல்வேலி: இடப்பிரச்சினையில் கம்பியால் தாக்கி மிரட்டல்- வாலிபர் கைது

திருநெல்வேலி: இடப்பிரச்சினையில் கம்பியால் தாக்கி மிரட்டல்- வாலிபர் கைது

தாழையூத்து, அருகன்குளத்தை சேர்ந்த ஒருவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
9 July 2025 5:02 PM IST