
உடுக்கை சத்தம் கேட்டு அம்மன் கோவில் நடை தானாக திறந்த அதிசயம்.. பக்தர்கள் பக்தி பரவசம்
உடுக்கை சத்தம் கேட்டு தேவிரம்மன் கோவில் நடை தானாக திறந்த அதிசயம் நடந்தது.
22 Oct 2025 4:44 AM IST
அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செய்த அன்புமணி ராமதாசின் மகள்கள்
அன்புமணி ராமதாசின் மகள்கள், கோவில் முன்பு உள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
17 Jun 2025 3:59 AM IST
திருமண தடை நீக்கும் அம்மன்.. குமரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற திருத்தலம்
திருமணம் கைகூடாத பெண்கள் மற்றும் குழந்தையில்லா பெண்கள் இந்த கோவிலின் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.
9 Aug 2024 12:49 PM IST
ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு
ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
2 Aug 2024 9:53 PM IST
குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன்
பல கோவில்களில் வனப்பேச்சியம்மனுக்கு காவலாக சுடலைமாடனும், கருப்பனும்தான் இருக்கிறார்கள்.
2 Aug 2024 9:51 PM IST
தீராத நோய்களா.. குடும்பத்தில் சிக்கலா..? பிரச்சினைகள் தீர வணங்கவேண்டிய அம்மன்கள்
சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.
26 July 2024 12:14 PM IST
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருவடிசூலம் தேவி கருமாரி
தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
26 July 2024 10:44 AM IST
தீவினைகளை அகற்றும் வன பத்ரகாளியம்மன்
செய்வினை, பில்லி -சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம்.
23 July 2024 5:38 PM IST
ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
19 July 2024 8:34 PM IST
தோஷங்களுக்கு நிவர்த்தி.. வெற்றியை அள்ளித் தரும் நிசும்பசூதனி
வாழ்க்கையில் பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
2 July 2024 11:01 AM IST
புற்று மண்ணால் உருவான அன்னை.. புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூரில் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
23 April 2024 3:56 PM IST
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்ச்சைக்கடன்
உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகளும் தீ மதித்தனர்.
26 March 2024 6:06 PM IST




