வரும் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி

வரும் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி

வரும் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
9 Aug 2022 9:18 AM IST