
வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு - தடுப்பூசி செலுத்தியும் இறந்த பரிதாபம்
உபேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
17 Nov 2025 9:44 AM IST
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம்: அடுத்த மாதம் அமல்
வளர்ப்பு நாய்களின் உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 Sept 2025 12:57 PM IST
நாய்க்கு ரூ.2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி மாட்டி அழகு பார்த்த பெண்
சரிதா சல்தான்ஹா என்ற அந்த பெண், வளர்ப்பு நாயான டைகரின் பிறந்தநாளைக்கொண்டாடுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார்.
8 July 2024 11:40 AM IST
பஞ்சாப்: தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் தற்கொலை
பஞ்சாப்பில் 21 வயது மகள், 85 வயது தாய் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Jun 2024 8:58 PM IST
வளர்ப்பு நாய் கடித்து தொழிலாளி சாவு - திருப்பூரில் பரபரப்பு
முனுசாமிக்கு கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.
26 May 2024 7:49 PM IST
வளர்ப்பு நாய் கடித்து 10-வயது சிறுமி படுகாயம்
வளர்ப்பு நாய் சிறுமியை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது.
24 May 2024 12:31 PM IST
வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் காயம்: சென்னையில் மீண்டும் பரபரப்பு
நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 May 2024 10:18 AM IST
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிப்பு
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
7 May 2024 10:28 AM IST
சறுக்கி விழுந்து பலியான மலையேற்ற வீரர்கள்; 2 நாட்களாக உடலை சுற்றி, சுற்றி வந்த வளர்ப்பு நாய்
காலநிலை சரியில்லை என்று தெரிய வந்தபோது, அபிநந்தன் தனக்கு வழி தெரியும் என கூறி சென்றுள்ளார்.
8 Feb 2024 7:34 PM IST
வளர்ப்பு நாயை அடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரம்: மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..!
வளர்ப்பு நாயை அடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
20 Aug 2023 4:00 PM IST
கர்ப்பமான வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் நடத்திய பெண்
பாகல்கோட்டையில் கர்ப்பமான வளர்ப்பு நாய்க்கு பெண் ஒருவர் சீமந்தம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
25 Jun 2022 3:08 AM IST





