
செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலி.. ஆத்திரம் தீர காதலன் செய்த கொடூர செயலால் அதிர்ச்சி
வாலிபருடன் பேசுவதை நிறுத்திய இளம்பெண், அவரது செல்போன் எண்ணையும் தனது செல்போனில் ‘பிளாக்’ செய்ததாக கூறப்படுகிறது.
13 Sept 2025 12:30 PM IST
பல ஆண்களுடன் தொடர்பு.. இளம்பெண்ணை மிதித்து கொன்ற கள்ளக்காதலன்
பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
25 July 2025 6:40 AM IST
தூத்துக்குடி: இளம்பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் கைது
நாலாட்டின்புதூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சண்முகராஜ் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் இடையே ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவர் பதவி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
7 Jun 2025 8:32 PM IST
நெல்லை அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த மகள் படுகொலை - இளநீர் வியாபாரி வெறிச்செயல்
படுகொலை செய்யப்பட்ட முத்துபேச்சிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
30 April 2024 10:23 AM IST
வெளிநாட்டில் மலர்ந்த கள்ளக்காதல்: ஏற்காடு இளம்பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலியை கொன்று அவரது உடலை சூட்கேசில் அடைத்து ஏற்காடு மலைப்பாதையில் வீசியது ஏன்? என்பது குறித்து கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
26 March 2024 5:30 AM IST
ஏற்காடு கொலை: கள்ளக்காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசியது அம்பலம் - வெளியான திடுக்கிடும் தகவல்
கோவையில் இருந்து காரில் உடலை எடுத்து வந்தவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
25 March 2024 2:30 AM IST
இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: நெருங்கிய குடும்ப நண்பர் கைது
ஓசூர் அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது குடும்ப நண்பரை போலீசார் கைது செய்தனர்.
13 Jan 2024 5:48 AM IST
சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த இளம்பெண் கொலை வழக்கு: மேலும் 3 பேர் கைது
இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்- தந்தையை போலீசார் கைது செய்தனர்.
12 Jan 2024 2:01 PM IST
இளம்பெண் கொலை வழக்கில் தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை: மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
தர்மபுரி பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
20 Oct 2023 12:30 AM IST
சாயர்புரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவர்
சாயர்புரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
19 Oct 2023 12:15 AM IST
நெல்லையில் இளம்பெண் படுகொலை: சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான் கண்டனம்
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
5 Oct 2023 12:41 AM IST
கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண் கொலை - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
16 July 2023 10:14 AM IST




