
டிக்கெட் இல்லாமல் 51 ஆயிரம் பேர் பயணம்: ரூ.2.86 கோடி அபராதம் - அதிரடி காட்டிய ரெயில்வே
கடந்த 15 நாட்களில் டிக்கெட் எடுக்காமல் ரெயில்களில் பயணித்த பயணிகளிடமிருந்து ரூ.2.86 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 7:47 AM IST
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.300 கோடி அபராதம்: ஏன் தெரியுமா?
உலகம் முழுக்க இணையத்தில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வரும் கூகுளுக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு அபராதம் விதித்துள்ளது.
19 Aug 2025 2:07 PM IST
விதிகளை மீறி ஸ்டிக்கர்... ரூ.2.57 கோடி அபராதம் வசூல்
வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 9:18 AM IST
ரெயிலில் டிக்கெட் இன்றி பயணம்; 9 மாதங்களில் ரூ.46¼ கோடி அபராதம் வசூல்
மைசூரு மண்டலத்தில் 1 லட்சம் வழக்குகள் பதிவாகி ரூ.5.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2024 11:45 PM IST
ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தியவர்களிடம் அபராதம் வசூல்
ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தியவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் வசூல் செய்தனர்.
14 Oct 2023 12:15 AM IST
சென்னையில் 4 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல்
சென்னையில் 4 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் ரூ.6 கோடி கிடைத்தது.
25 May 2023 4:49 AM IST
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.64 ஆயிரம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.64 ஆயிரம் அபராதம் வசூல் செய்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
5 March 2023 11:43 AM IST
வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூல்
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
22 Nov 2022 12:33 AM IST
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் சிறைபிடிப்பு; அபராதம் வசூல்
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் சிறை பிடிக்கப்பட்டு அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
18 Sept 2022 4:31 PM IST
மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் அபராதம் வசூல் - மோசடி நபர்கள் 2 பேர் கைது
மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரசீது இல்லாமல் அபராதம் வசூலித்த மோசடி நபர்கள் 2 பேர் போலீசில் சிக்கினர்.
14 Aug 2022 9:39 AM IST




