
திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.15 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலியில் ஒரு கடையை மானூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மகாராஜன் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
31 July 2025 8:05 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்ற 14 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்ற 14 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
12 Oct 2023 12:15 AM IST
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 700 கிலோ குட்கா பறிமுதல், 153 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 Nov 2022 5:33 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
10 Oct 2022 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்பனை: பெட்டிக்கடைக்கு சீல்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
16 Aug 2022 10:10 PM IST




