கேரளா: கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 2.5 லட்சம் மோசடி

கேரளா: கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 2.5 லட்சம் மோசடி

கேரளாவை சேர்ந்த வாலிபரை வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 2.5 லட்சம் பணத்தை மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்,
19 March 2025 9:34 PM IST
கணவருக்கு இப்படி ஒரு குறையா? திருமணமான ஒரே ஆண்டில் அதிர்ந்த மனைவி

கணவருக்கு இப்படி ஒரு குறையா? திருமணமான ஒரே ஆண்டில் அதிர்ந்த மனைவி

ஆண்மை குறைவை மறைத்து பெண்ணை திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
30 Jan 2024 12:59 PM IST
மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. பெண் உரிமையாளர் கைது

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. பெண் உரிமையாளர் கைது

தானே திலக் நகர் போலீசார், மசாஜ் சென்டருக்குள் சோதனையிட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர்.
3 March 2024 2:22 PM IST
தானே: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தானே: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
23 May 2024 5:50 PM IST
தானே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி: 60 பேர் காயம்

தானே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி: 60 பேர் காயம்

விபத்து நடந்த தொழிற்சாலைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
23 May 2024 11:31 PM IST
கணவர் மீது வழக்கு

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு: கணவர் மீது வழக்கு

கணவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக 28 வயது பெண் புகார் அளித்தார்.
1 July 2024 9:23 AM IST
5-வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்தது

5-வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்தது

சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமி மீது 5-வது மாடியில் இருந்து நாய் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார்.
7 Aug 2024 8:03 PM IST
5வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்ததால் உரிமையாளர் கைது

5வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்ததால் உரிமையாளர் கைது

5வது மாடியில் இருந்து விழுந்த நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Aug 2024 2:46 PM IST
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 3 வங்காளதேச பெண்கள் கைது

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 3 வங்காளதேச பெண்கள் கைது

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 3 வங்காளதேச பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
2 Jan 2025 3:28 PM IST
மராட்டியத்தில் ரூ.5.35 லட்சத்திற்கு மேல் மின் திருட்டு - 8 பேர் மீது வழக்குப்பதிவு

மராட்டியத்தில் ரூ.5.35 லட்சத்திற்கு மேல் மின் திருட்டு - 8 பேர் மீது வழக்குப்பதிவு

தானே மாவட்டத்தில் ரூ.5.35 லட்சத்திற்கு மேல் மின் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Feb 2025 6:01 PM IST
மராட்டியத்தில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் -ஒருவர் கைது

மராட்டியத்தில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் -ஒருவர் கைது

தானே மாவட்டத்தில் ரூ.12.9 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5 Feb 2025 10:56 AM IST
மராட்டியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

மராட்டியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

மராட்டிய மாநிலம் தானேவில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
13 Feb 2025 11:02 AM IST