
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டம்?
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 Nov 2025 9:48 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
12 பேர் சி.பி.ஐ. சார்பில் அனுப்பப்பட்டிருந்த சம்மனின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகினர்.
4 Nov 2025 4:30 AM IST
கரூர் சம்பவம்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ.: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2025 12:29 AM IST
நிகிதா அளித்த நகை திருட்டு புகார்: கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு... காரணம் என்ன?
அஜித்குமார் மீது பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் சி.பி.ஐ. புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது.
29 Aug 2025 7:15 AM IST
அஜித்குமார் கொலையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பா? - விரிவாக விசாரிக்க உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு
நிகிதா புகார் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் உள்ளூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடபட்டது.
21 Aug 2025 7:21 AM IST
ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி தந்தை மனு
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை குறித்து மனு கொடுத்துள்ளேன் என்று ரிதன்யா கூறினார்.
12 July 2025 6:44 PM IST
கிண்டி கவர்னர் மாளிகைக்கு மனு கொடுக்க வந்த அரக்கோணம் கல்லூரி மாணவி
சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி கிண்டி கவர்னர் மாளிகையில் மனு கொடுக்க வந்த அரக்கோணம் கல்லூரி மாணவி, பெண் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
23 May 2025 2:35 AM IST
வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு
யூகமான குற்றச்சாட்டுகள், சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு போதுமானவை அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 April 2025 8:36 AM IST
நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு
நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
7 Feb 2025 3:55 PM IST
நீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிரடி கைது
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.
18 July 2024 10:12 AM IST
மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ. இயங்குகிறது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
தனது மாநிலத்தில் அனுமதியை மீறி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான மேற்கு வங்காள அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
11 July 2024 6:36 AM IST
மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை
மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்க விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
29 April 2024 7:47 PM IST




