
3 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், விஜய அச்சம்பாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் 3 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
2 Dec 2025 7:26 PM IST
8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 25 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
25 Nov 2025 6:51 PM IST
3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், துலக்கர்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
22 Nov 2025 3:15 AM IST
12 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 12 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு குற்றமுறு மிரட்டல் விடுத்துள்ளார்.
22 Nov 2025 2:59 AM IST
சிறுமி வன்கொடுமை வழக்கு: பிடிபட்ட நபரிடம் விசாரணை - ஐஜி அஸ்ரா கார்க் தகவல்
பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போகிறது என்று ஐஜி அஸ்ரா கர்க் கூறியுள்ளார்.
25 July 2025 10:43 PM IST
தூத்துக்குடி: பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
19 April 2025 1:52 PM IST
அரசு அதிகாரியுடன் 6 மாதங்களாக உல்லாசம்... லாட்ஜ்க்கு அழைத்த பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
உல்லாசத்துக்கு அழைப்பதாக கருதி வெங்கடேசன் ஆசை, ஆசையாய் லாட்ஜ்க்கு சென்று உள்ளார்.
23 May 2024 6:42 AM IST
பாலியல் பலாத்கார வழக்கு: கோர்ட்டு உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காதது ஏன்?- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் பலாத்கார வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காதது ஏன்? என்று தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
21 Oct 2023 1:44 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:கொத்தனாருக்கு 20 ஆண்டு ஜெயில்- மதுரை கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கொத்தனாருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
20 Oct 2023 6:45 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
14 Oct 2023 12:35 AM IST
பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்
பாலியல் தொந்தரவு ஏற்பட்டதால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
6 Sept 2023 12:15 AM IST
மனநிலை பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை
கோட்டுச்சேரியில் மனநிலை பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2023 10:24 PM IST




