மீதமாகும் உணவால் பிறரின் பசி தீர்க்கும் தீஸ்மா

மீதமாகும் உணவால் பிறரின் பசி தீர்க்கும் தீஸ்மா

எங்களது செயல்பாட்டைப் பார்த்த சுற்றுவட்டார மக்கள், தங்கள் வீட்டு விசேஷங்களில் உணவு மீதமானால் எங்களுக்குத் தகவல் தருவார்கள். நாங்கள் அதை எடுத்துச் சென்று பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் சாலையோரம் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிப்போம்.
25 Sep 2022 1:30 AM GMT