மலைவாழ் மக்களுக்காக கடனுதவி வழங்க 19-ந் தேதி சிறப்பு முகாம்

மலைவாழ் மக்களுக்காக கடனுதவி வழங்க 19-ந் தேதி சிறப்பு முகாம்

ஜமுனாமரத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி மலைவாழ் மக்களுக்காக கடனுதவி வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று தாட்கோ தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.
15 July 2022 6:17 PM GMT