நெல்லை அருகே பயங்கரம்: இலங்கை அகதி வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை அருகே பயங்கரம்: இலங்கை அகதி வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கை அகதி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 May 2023 6:17 PM GMT