விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவித்தொகை விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
18 Aug 2023 11:47 AM GMT
அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.
11 July 2023 5:15 PM GMT
விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்

விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்

பதிவு செய்து நிதிப்பயன் பெறாமல் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
25 Nov 2022 4:15 PM GMT
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில்  உயிரிழப்புகளை தடுக்க  படித்துறை அமைக்க வேண்டும்;  நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உயிரிழப்புகளை தடுக்க படித்துறை அமைக்க வேண்டும்; நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உயிரிழப்புகளை தடுக்க படித்துறை அமைப்பது என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
8 Oct 2022 11:39 PM GMT