கதைகள் சொல்லி கற்பனையை வளர்க்கும் சரிதா

கதைகள் சொல்லி கற்பனையை வளர்க்கும் சரிதா

மூத்த மகனுக்கு தினமும் கதைகள் சொல்லுவேன். இளைய மகன் பிறந்த பிறகு அவனுக்கும் கதைகள் சொல்லத் தொடங்கினேன். நான் சொல்லும் கதைகளை ரசித்து ஆர்வத்தோடு கேட்ட அவன், அந்தக் கதைகளைத் திரும்பச் சொல்லத் தொடங்கினான். அதைப் பார்த்துதான் ஈரோடு நவீன நூலகத்தில் நடைபெறும் சிறுவர் வாசகர் வட்டத்தில் கதை சொல்ல, நூலகர் ஷீலாவிடம் வாய்ப்பு பெற்றேன். என்னுடைய கதைசொல்லும் பயணம் அங்குதான் தொடங்கியது.
26 Jun 2022 1:30 AM GMT