திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஆடிகிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருத்தணி முருகன் கோவிலில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆய்வு மேற்கொண்டனர்.
2 Aug 2023 8:10 AM GMT